- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
- பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
- மேலும் நீருடன் துளசி இலை மற்றும் ஓமத்தை சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க விடவும்.
- நீர் 50 மி.லி அடையும் வரை நன்கு கொதிக்க வைக்கவும்.
- பிறகு இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
- இந்த நீரை தொடர்ந்து குடித்து வந்தால் நெஞ்சு சளி மற்றும் இருமல் முற்றிலுமாக நீங்கும்.
பயன்கள்:
1) வாயு தொல்லை முற்றிலுமாக நீக்கும்.
2) உடல் எடை குறைய உதவுகிறது.
3) செரிமான சக்தியை மேம்படுத்த உதவுகிறது.