எய்ட்ஸ் நோய் வராமல் தடுக்க ஒரு எளிதான மூலிகை மருத்துவம்

தேவையான பொருள்

பாதாம் 60 கிராம்
உளுந்து 60 கிராம்
கேழ்வரகு 60 கிராம்
பிஸ்தா பருப்பு 30 கிராம்
சாரா பருப்பு 30 கிராம்
அக்ரூட் பருப்பு 30 கிராம்
கசகசா 30 கிராம்
பால் 150 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • கேழ்வரகு,கசகசா மற்றும் உளுந்து ஆகிய மூன்று பொருட்களையும் தனித்தனியே நன்கு பொன்னிறமாக வறுக்கவும்.
  • வறுத்த பொருட்களுடன் பாதாம்,பிஸ்தா பருப்பு,சாரா பருப்பு , அக்ரூட் பருப்பு, ஆகிய நான்கு வகையான பருப்புகளையும் சேர்த்துக்கொண்டு நன்கு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.
  • மேலும் இந்த பொடியை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.
  • பிறகு 150 மி.லி பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும்.
  • மேலும் இந்த பாலுடன் ஒரு தேக்கரண்டி அரைத்த பொடியை சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இந்த பாலை காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகள் குடித்து வந்தால் எய்ட்ஸ் நோய் வராமல் தடுக்க முடியும்.