வாய் துர்நாற்றம் மற்றும் பல் ஈறு வலி முற்றிலுமாக நீங்க எளிய வழி June 11, 2020 | No Comments தேவையான பொருள் மல்லிகை இலை4 அல்லது 5 இலைகள்ஜாதிமல்லி இலை4 அல்லது 5 இலைகள்எலுமிச்சை இலை 4 அல்லது 5 இலைகள்நார்த்தங்காய் இலை4 அல்லது 5 இலைகள் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு இந்த நான்கு வகையான இலைகளையும் நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும்.மேலும் இந்த இலைகளை அம்மியில் வைத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.அரைத்த பொருட்களை நன்கு பிழிந்து வெளியே வரும் சாற்றை ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.இந்த சாற்றை தினமும் ஒரு வேளை குடித்து வந்தால் வாய் துர்நாற்றம் மற்றும் பல் ஈறுகளில் வலி ஆகியவை முற்றிலும் நீங்கும். Related posts:குடற்புழுக்களை நீக்க ஒரு எளிதான இயற்கை மருத்துவம்ஆசனவாயிலில் இரத்த கசிவை தடுக்க உதவும் ஆயுர்வேத மருத்துவம்சிறுநீரக கல் கரைய எளிமையான சித்த மருத்துவம்உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் மாதுளை பழம்