பல நோய்களுக்கு ஒரே மருந்தாக விளங்கும் கறிவேப்பிலை

தேவையான பொருள்

கறிவேப்பிலை இலை ஒரு கைப்புடி அளவு
தண்ணீர் 50 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு கறிவேப்பிலை இலை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு சாறு போல அரைக்கவும்.
  • அரைத்த சாற்றுடன் 50 மி.லி தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.
  • பிறகு இதனை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இந்த சாற்றை வாரத்திற்கு இரண்டு முறை குடித்து வந்தால் உடலில் தோன்றும் நோய்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

பயன்கள் 

1)முடி அதிக அடர்த்தியை பெற பயன்படுகின்றது 

2)இரத்த ஓட்டம் அதிகரித்து இரத்த சோகையை நீக்கும்.

3)தேவையற்ற கொழுப்பை கரைக்கும்.