நிம்மதியான தூக்கம் பெற ஒரு எளிதான மருத்துவம் April 20, 2021 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் கசகசா ஒரு தேக்கரண்டி முந்திரி பருப்பு 2 எண்ணிக்கை பசும் பால் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.100 மி.லி பசும் பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.கசகசா மற்றும் முந்திரி பருப்பு ஆகிய இரண்டு பொருட்களையும் நன்கு அரைத்து கொண்டு கொதிக்கும் பாலில் சேர்த்து கொள்ளவும்.இந்த பாலை இரவு தூங்குவதற்கு 30 நிமிடத்து முன் குடித்து வந்தால் மனஅழுத்தம் நீங்கி ஆழ்ந்த தூக்கம் பெறலாம். கசகசா முந்திரி பருப்பு Related posts:ஆராத புண்களை குணமாக்கும் சப்போட்டா இலையின் மருத்துவ பலன்கள்தொண்டை புண்ணை குணப்படுத்தும் இயற்கை வழி மருத்துவம்குதிகால் வலிக்கு மிகவும் எளிய நிரந்தர தீர்வுகாய்ச்சலை குணமாக்கும் பார்லி கஞ்சி தயாரிக்கும் முறை