தீக்காய தழும்புகள் மறைவதற்கான அற்புத மூலிகை மருத்துவம் April 25, 2020 | No Comments தேவையான பொருள் சோற்று கற்றாழை (உட்பகுதி) 50 கிராம் தேங்காய் எண்ணெய் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு சோற்று கற்றாழையை (உட்பகுதி) எடுத்து அதனை நன்றாக அரைத்து சாறு போல் மாற்ற வேண்டும். இந்த சாற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு லேசான சூட்டில் சூடு படுத்த வேண்டும். மேலும் இதனுடன் 100 மி.லி தேங்காய் எண்ணெயையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.மேலும் இதனை தைலம் ஆக மாறும் வரை நன்றாக சுண்ட காய்ச்ச வேண்டும். இவ்வாறு உருவான தைலத்தை தீக்காயத்தின் மேல் தொடர்ந்து போட்டு வந்தால் தீக்காய தழும்புகள் உடலில் இருந்து அறவே நீங்கும். சோற்று கற்றாழை (உட்பகுதி) Buy now தேங்காய் எண்ணெய் Buy now Related posts:நாடி துடிப்பை சீராக்கும் நித்ய கல்யாணியின் மருத்துவ பலன்கள்இழந்த உடல் வலிமையை மீண்டும் பெற ஒரு அற்புதமான ஆரோக்கிய மருந்துஇயற்கையாகவே இளஞ்சிவப்பு நிற உதடு பெறுவது எப்படி?சளியை குணமாக்கும் ஓமவல்லியின் மருத்துவ பலன்கள்