காது வலி மற்றும் இரைச்சலுக்கு ஒரு அற்புதமான பாட்டி வைத்தியம்

தேவையான பொருள்

இஞ்சி 10 கிராம்
நல்ல எண்ணெய் 10 மி.லி

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு இஞ்சியை நன்கு கழுவி அதன் தோலை சீவி சிறிய துண்டாக நறுக்கி கொள்ள வேண்டும்.நறுக்கப்பட்ட இஞ்சியை நன்றாக பிழிந்து வரும் சாற்றை ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ள வேண்டும்.
  •  இந்த சாற்றை இரண்டு அல்லது மூன்று சொட்டு காதின் இருபுறமும் விட வேண்டும்.பிறகு 5 நிமிடம் கழித்து காதை ஒரு புறமாக கவிழ்த்து சாறை வெளியேற்ற வேண்டும்.
  • பிறகு 10 மி.லி நல்ல எடுத்துக்கொண்டு காதின் இருபுறமும் தடவ வேண்டும் இவ்வாறு செய்து வந்தால் காது வலி மற்றும் இரைச்சல் அறவே நீங்கும்.