கால் ஆணி குணமாக இயற்கை வைத்தியம் July 16, 2021 | No Comments தேவையான பொருள் கற்பூரம் 5 எண்ணிக்கை மஞ்சள் தூள் சிறிதளவு மருதாணி இலை ஒரு கைப்புடி அளவு கற்றாழை உட்பகுதி ஒரு தேக்கரண்டி வசம்பு பொடி ஒரு தேக்கரண்டி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.பிறகு மருதாணி இலையை நன்கு மை போல அரைத்து எடுத்துக்கொள்ளவும்.மேலும் இதனுடன் இடித்த கற்பூரம்,மஞ்சள் தூள்,கற்றாழை உட்பகுதி மற்றும் வசம்பு பொடி ஆகிய பொருட்களையும் சேர்த்துக்கொள்ளவும்.இதை கால் ஆணி உள்ள இடத்தில் வைத்து ஒரு பருத்தி துணியால் நன்கு இறுக்கமாக கட்டவும்.இதை இரண்டு முறை செய்து வந்தால் போதும் கால் ஆணி முற்றிலுமாக குணமாகும்.இது எந்தவித பக்கவிளைவும் இல்லாத நன்கு பயனளிக்க கூடிய மருத்துவம் ஆகும். கற்பூரம் மஞ்சள் தூள் மருதாணி இலை கற்றாழை வசம்பு பொடி Related posts:குடல் புழுவை அகற்ற உதவும் மூலிகை மருத்துவம்தலை நீர் ஏற்றம் குறைவதற்கான அற்புத மூலிகை மருத்துவம்இயற்கை முறையில் இரத்தத்தை சுத்திகரிக்க சிறந்த வழிவேர்க்கடலையை இப்படி சாப்பிட்டால் உடலில் பலவித நோய்களை தடுக்க முடியும்