கண்ணில் ஏற்படும் பிரச்சனைகள் நீக்க உதவும் தேநீர்

தேவையான பொருள்

மிளகு 3 எண்ணிக்கை
தேன் 10 மி.லி
பாதாம் பருப்பு 8 எண்ணிக்கை
தண்ணீர் 150 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு பாதாம் பருப்பை எடுத்து நன்கு பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
  • பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சுட்டில் சுடுபடுத்தவும்.
  • மேலும் இந்த நீருடன் இடித்த மிளகு மற்றும் பாதாம் பருப்பு பொடியை  சேர்த்து ஒரு 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
  • மேலும் இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • மேலும் வடிகட்டிய நீருடன் தேன்  சேர்த்து கலக்கவும்.
  • இந்த நீரை தொடர்ந்து காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளில் குடித்து வந்தால் கண்ணில் ஏற்படும் பிரச்சனைகளை முற்றிலுமாக நீக்க முடியும்.
பாதாம் பருப்பு
தண்ணீர்