அடிக்கடி ஏற்படும் வாயு தொல்லை நீங்க

தேவையான பொருள்

தண்ணீர் 200 மி.லி
கருப்பு மிளகு பொடி ஒரு தேக்கரண்டி
சுக்கு பொடி ஒரு தேக்கரண்டி
ஏலக்காய் பொடி அரை தேக்கரண்டி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 200 மி.லி தண்ணீரை மிதமாக சூடுபடுத்தவும்.
  • மேலும் இந்த நீருடன் கருப்பு மிளகு,சுக்கு பொடி மற்றும் ஏலக்காய் பொடி ஆகிய மூன்று பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.
  • இந்த நீரை நாள்ளொன்றுக்கு ஒரு முறை உணவிற்கு பின் குடிக்க வேண்டும்.
  • இதனை தொடர்ந்து 7 நாட்கள் குடித்து வர வாயு தொல்லையை நிரந்தரமாக  நீக்க முடியும்.
  • மேலும் புதினா இலைகளையும் தொடர்ந்து சாப்பிட்டு வர வாயு தொல்லை குணமாகும்.
தண்ணீர்
கருப்பு மிளகு பொடி
சுக்கு பொடி
ஏலக்காய் பொடி