அடிக்கடி ஏற்படும் வாயு தொல்லை நீங்க October 12, 2020 | No Comments தேவையான பொருள் தண்ணீர் 200 மி.லி கருப்பு மிளகு பொடி ஒரு தேக்கரண்டி சுக்கு பொடி ஒரு தேக்கரண்டி ஏலக்காய் பொடி அரை தேக்கரண்டி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 200 மி.லி தண்ணீரை மிதமாக சூடுபடுத்தவும்.மேலும் இந்த நீருடன் கருப்பு மிளகு,சுக்கு பொடி மற்றும் ஏலக்காய் பொடி ஆகிய மூன்று பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.இந்த நீரை நாள்ளொன்றுக்கு ஒரு முறை உணவிற்கு பின் குடிக்க வேண்டும்.இதனை தொடர்ந்து 7 நாட்கள் குடித்து வர வாயு தொல்லையை நிரந்தரமாக நீக்க முடியும்.மேலும் புதினா இலைகளையும் தொடர்ந்து சாப்பிட்டு வர வாயு தொல்லை குணமாகும். தண்ணீர் கருப்பு மிளகு பொடி சுக்கு பொடி ஏலக்காய் பொடி Related posts:மஞ்சள் காமாலை குணமடைய உதவும் மூலிகை மருத்துவம்குழந்தைகளுக்கு சத்தான கேழ்வரகு பால் தயாரிக்கும் முறைதுளசி செடி இருந்தால் போதும் இனி காய்ச்சலை கண்டு பயப்பட தேவை இல்லைகாதில் உண்டாகும் கடுமையான இரைச்சலுக்கு ஒரு எளியவகை மருத்துவம்