தேவையான பொருள்
| கொய்யா இலை | 5 எண்ணிக்கை |
| தண்ணீர் | 200 மி.லி |
| முருங்கை இலை | ஒரு கைப்புடி அளவு |
| வெற்றிலை | 3 எண்ணிக்கை |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு 200 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
- மேலும் நீருடன் மூன்று வகையான இலைகளையும் சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க வைக்கவும்.
- பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
- இந்த தேநீரை தொடர்ந்து காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளில் சாப்பாட்டிற்கு பின் குடித்து வந்தால் இரத்தத்தின் சர்க்கரை அளவை எளிதாக குறைக்கலாம்.
பயன்கள்:
1) உடலில் சர்க்கரை இன்சுலின் அளவு குறையும்.
2) உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும்.
3) இரத்த ஓட்டம் மற்றும் ஜீரண சக்தியை அதிகரிக்க செய்கிறது.

