அடிக்கடி ஏற்படும் தும்மல் நிற்பதற்கு ஒரு எளிதான மருத்துவம் September 21, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் தூதுவளை பொடி 5 கிராம் மிளகு பொடி 5 கிராம் பால் 150 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் 150 மி.லி பாலை எடுத்துக்கொள்ளவும்.பாலை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் இந்த பாலுடன் தூதுவளை பொடி மற்றும் மிளகு பொடி ஆகிய இரண்டு பொருட்களையும் சேர்த்துக்கொண்டு 5 நிமிடம் கொதிக்க விடவும்.பிறகு பாலை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இந்த பாலை தொடர்ந்து காலையில் குடித்து வர தும்மல் சமந்தமான எல்லா பிரச்சனைகளும் நீங்கும்.மேலும் இவ்வாறு உருவான பால் நாள் முழுவதும் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.இது மிகவும் பயனளிக்க கூடிய ஒரு எளிதான மருத்துவம் ஆகும். தூதுவளை பொடி மிளகு பொடி Related posts:உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் மாதுளை பழம்தாங்கமுடியாத கழுத்து வலிக்கு இயற்கை வைத்தியம்ரத்ததை சுத்தம் செய்யும் முட்டை கோஸ்வாந்தியும் வாய்குமட்டல் நிற்க