வழுக்கை தலையில் முடி வளர ஒரு எளிதான இயற்கை மருத்துவம் March 3, 2021 | No Comments தேவையான பொருள் கடுகு எண்ணெய் 200 மி.லி மருதாணி இலை ஒரு கைப்புடி அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் 200 மி.லி கடுகு எண்ணெயை எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.பிறகு இதனுடன் ஒரு கைப்புடி அளவு மருதாணி இலைகளை சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க விடவும்.பிறகு இந்த எண்ணெய்யை 20 நிமிடம் குளிர விட்டு, வடிகட்டி ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.இந்த எண்ணெய்யை தினமும் தலையில் தடவி வந்தால், சில வாரங்களில் சொட்டையான இடத்தில் முடியின் வளர்ச்சியைக்யைக் காணலாம்.மற்றோரு வழிமுறைவெங்காயத்தை நன்கு பசை தன்மை போன்று அரைத்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து அவ்விடத்தில் தேனை தடவ வேண்டும். இப்படி அடிக்கடி செய்தால்,இரத்த ஓட்டம் அதிகரித்து முடியின் வளர்ச்சி பெறும். கடுகு எண்ணெய் மருதாணி இலை Related posts:குழந்தைகளுக்கு சளி இருமல் வராமல் தடுக்க உதவும் மணத்தக்காளியின் மருத்துவம்உடலில் தோன்றும் காய்ச்சலுக்கு ஓர் நிரந்தர தீர்வுமுடி கொட்டும் பிரச்சனைக்கு உதவும் செம்பருத்தி எண்ணெய்உடலில் ஹார்மோன் சமநிலையை அடைய உதவும் கருஞ்சீரக தேநீர்