சிறுநீரக கல்லை கரைய வைக்கும் ஓர் அற்புதமான கைவைத்தியம் June 30, 2021 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் எலுமிச்சை சாறு 5 டீஸ்பூன் அளவு தேன் 10 டீஸ்பூன் அளவு மிளகு தூள் 1 டீஸ்பூன் அளவு சாம்பார் வெங்காயம் 3 எண்ணிக்கை தண்ணீர் 250 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.பிறகு சாம்பார் வெங்காயத்தை சிறிய துண்டாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 250 மி.லி தண்ணீரில் நறுக்கிய வெங்காயம்,எலுமிச்சை சாறு,தேன் மற்றும் மிளகு தூள் ஆகிய நான்கு வகையான பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.இப்போது சுவையான ஆரோக்கிய பானம் தாயர் ஆகிவிடும்.இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர சிறுநீரகத்தில் உள்ள கல் முற்றிலுமாக கரைந்து விடும்.சிறுநீரக பிரச்னை உள்ளவர்கள் தினமும் 4 முதல் 5 லிட்டர் வரை நீர் அருந்தி வந்தாலும் சிறுநீரகத்தில் உள்ள கல் முற்றிலுமாக கரைந்து விடும். மிளகு தூள் சாம்பார் வெங்காயம் தண்ணீர் தேன் Related posts:ஒற்றைத் தலைவலிக்கு வீட்டு வைத்தியம்சில நிமிடத்தில் சொத்தைப் பல்லில் உள்ள வலி நீங்க நிரந்தர தீர்வுமூச்சுத்திணறல் குணமாக்கும் எளிமையான பாட்டி வைத்தியம்மூட்டு தேய்மானம் அடைவதை தடுக்கும் மூலிகை மருத்துவ முறைகள்