- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
- மிளகு , சுக்கு தனியா மற்றும் ஏலக்காய் சேர்த்து அரைத்து தேவைக்கேற்ப எடுத்து பொடியாக்கி கொள்ளுங்கள்
- அதன் பின் தூதுவளை, துளசி, கற்பூரவள்ளி, அடுதொடா இலை போட்டு நீரில் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்
எசென்ஸ் முழுமையாக இலைகளை மட்டும் எடுத்து அப்படியே குடிக்கலாம்
அல்லது பனை வெள்ளம் போட்டும் குடிக்கலாம்.
அல்லது தேன் கலந்து குடிக்கலாம்