இதய நோய் வராமல் தடுக்க மற்றும் இதயம் பலம் பெற இதை குடித்தால் போதும்

தேவையான பொருள்

துளசி இலை ஒரு கைப்புடி அளவு
தண்ணீர் 100 மி.லி
தேன் 10 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு துளசி இலை ஒரு கைப்புடி எடுத்துக்கொண்டு சிறிதளவு தண்ணீரை சேர்த்து அரைத்து சாற்றை மட்டும் தனியே எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 100 மி.லி தண்ணீரை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • பிறகு நீரை வடிகட்டி அதனுடன் 10 மி.லி தேன் மற்றும் நான்கு தேக்கரண்டி துளசி இலைச்சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இந்த நீரை தொடர்ந்து 48 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இதய நோய் வராமல் தடுக்க முடியும்.