உடல் சோர்வில் இருந்து முற்றிலும் விடுபட உதவும் எளிய வழி August 29, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் பால் 150 மி.லி அமுக்கரா கிழங்கு பொடி ஒரு தேக்கரண்டி தேன் இரண்டு தேக்கரண்டி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கபட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 150 மி.லி பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.பிறகு பாலை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.மேலும் பாலுடன் ஒரு தேக்கரண்டி அமுக்கரா கிழங்கு பொடி மற்றும் இரண்டு தேக்கரண்டி தேன் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.இப்போது சத்தான மூலிகை பால் தயார் ஆகி விடும்.இந்த பாலை காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகள் சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு நீங்கி உடல் நன்கு புத்துணர்ச்சி பெறும். தேன் அமுக்கரா கிழங்குப் பொடி Related posts:வீட்டிலேயே சிகைக்காய் தூள் தயாரிக்க ஒரு எளிதான வழிவயிற் பிரச்சனை சரியாகமுடி உதிர்வதை தடுக்க இயற்கை முறையில் மருந்து தயாரிப்பது எப்படி?உயர் இரத்த அழுத்தம் குறைய உதவும் தர்பூசணி விதை