உடலில் இரத்த அழுத்தம் ஏற்படுவதை தடுக்க ஒரு எளிமையான வழி August 6, 2020 | No Comments தேவையான பொருள் தண்ணீர் 100 மி.லி நெல்லிக்காய் பொடி 10 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.பிறகு சூடுபடுத்தப்பட்ட நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.மேலும் நீருடன் நெல்லிக்காய் பொடி ஒரு தேக்கரண்டி சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.இந்த தேநீரை தொடர்ந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் இரத்த அழுத்தம் ஏற்படுவதை தடுக்க முடியும்.குறிப்பு : கொழுப்பு நிறைந்த உணவுப்பொருட்களை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. நெல்லிக்காய் பொடி தண்ணீர் Related posts:உடலில் ஹார்மோன் சமநிலையை அடைய உதவும் கருஞ்சீரக தேநீர்எலும்பு தேய்மானம் சரியாகவாய் துர்நாற்றம் மற்றும் பல் ஈறு வலி முற்றிலுமாக நீங்க எளிய வழிதொண்டை எரிச்சல் குறைய ஒரு எளிய வழி மருத்துவம்