முடக்கு வாதத்தை சரி செய்ய எளிய வகை வீட்டு வைத்தியம்

தேவையான பொருள்

அதிமதுரம் 5 கிராம்
தண்ணீர் 350 மி.லி
மஞ்சள் தூள் சிறிதளவு
வெந்தையம் 5 கிராம்

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துகொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் இதனுடன் அதிமதுரம் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
  • பிறகு சிறிதளவு மஞ்சள் தூள்  சேர்த்து தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
  • மேலும் இதனுடன் வெந்தையம் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
  • பிறகு இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இந்த நீரை தினந்தோறும் காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளில் குடித்து வந்தால் முடக்கு வாதம் முற்றிலும் நீங்கும். 
தண்ணீர்
மஞ்சள் தூள்
வெந்தையம்
அதிமதுரம்