முடக்கு வாதத்தை சரி செய்ய எளிய வகை வீட்டு வைத்தியம் July 9, 2020 | No Comments தேவையான பொருள் அதிமதுரம் 5 கிராம் தண்ணீர் 350 மி.லி மஞ்சள் தூள் சிறிதளவு வெந்தையம் 5 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துகொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் இதனுடன் அதிமதுரம் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.பிறகு சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீரை கொதிக்க வைக்கவும்.மேலும் இதனுடன் வெந்தையம் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைக்கவும்.பிறகு இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இந்த நீரை தினந்தோறும் காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளில் குடித்து வந்தால் முடக்கு வாதம் முற்றிலும் நீங்கும். தண்ணீர் மஞ்சள் தூள் வெந்தையம் அதிமதுரம் Related posts:இரத்த குழாய் அடைப்பை சரி செய்வதற்கான அற்புத மூலிகை மருத்துவம்மூச்சுத்திணறல் குணமாக்கும் எளிமையான பாட்டி வைத்தியம்சரும அரிப்பு குறையதூக்கமின்மை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு