சீழ் புண்களை குணப்படுத்தும் ஒரு எளியவகை மருத்துவம்

தேவையான பொருள்

நாயுருவி இலை 25 கிராம்
நல்ல எண்ணெய் 100 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 100 மி.லி நல்ல எண்ணெய் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சுட்டில் சுடுபடுத்துவும்.
  • பிறகு நாயுருவி இலை நீரில் நன்கு கழுவவும்.
  • மேலும் நல்ல எண்ணெய் உடன்  நாயுருவி இலையையும் சேர்த்துக்கொண்டு நன்கு சூடுபடுத்தவும்.
  • பிறகு 10 நிமிடம் உலர விடவும்.
  • பிறகு உலர வைத்த பொருட்களை வடிகட்டி ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.
  • மேலும் சீழ் புண் மற்றும் வெட்டு காயங்கள் உள்ள இடத்தில் பருத்தி ஆடையால் தடவி விடவும்.
  • இவ்வாறு செய்து வந்தால் புண்கள் நிரந்தரமாக குணமடையும்.
நல்ல எண்ணெய்
நாயுருவி இலைபொடி