கண்புரை நோய் குணமாக ஒரு எளிய மருத்துவம்

தேவையான பொருள்

அண்ணாச்சி பூ பொடி 5 கிராம்
கொத்தமல்லி பொடி 5 கிராம்
நாட்டு சர்க்கரை 10 கிராம்
தண்ணீர் 150 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சுட்டில் சுடுபடுத்தவும்.
  • மேலும் இந்த நீருடன் 5 கிராம் அண்ணாச்சி பூ பொடி மற்றும் கொத்தமல்லி பொடி சேர்த்து ஒரு 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
  • மேலும் இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • மேலும் வடிகட்டிய நீருடன் நாட்டு சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
  • இந்த நீரை தொடர்ந்து காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளில் குடித்து வந்தால் கண்புரை நோய் முற்றிலுமாக நீங்கும்.  
தண்ணீர்
கொத்தமல்லி பொடி
அண்ணாச்சி பூ
நாட்டு சர்க்கரை