இரத்த சோகை நோயை குணப்படுத்த உதவும் ஒரு எளிய மூலிகை மருத்துவம் July 25, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் கீழாநெல்லி பொடி 15 கிராம் நெல்லிக்காய் பொடி 15 கிராம் கரிசலாங்கண்ணி பொடி 15 கிராம் தேன் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு கீழாநெல்லி பொடி,நெல்லிக்காய் போடி மற்றும் கரிசலாங்கண்ணி பொடி ஆகிய மூன்று பொடியையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலக்கவும்.மேலும் இதனுடன் சிறிதளவு தேன் சேர்த்துக்கொண்டு கலக்கவும்.இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நிரந்தரமாக இரத்த சோகை நோயை குணப்படுத்த முடியும்.பயன்கள்:1) அடிக்கடி வரும் சளி தொல்லை முற்றிலுமாக நீக்கும்.2)இரத்த சோகை நோயை குணப்படுத்த உதவுகிறது.3) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்ய உதவுகிறது. கீழாநெல்லி பொடி கரிசலாங்கண்ணி பொடி நெல்லிக்காய் பொடி தேன் Related posts:கீல் வாதத்துக்குஉடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் மாதுளை பழம்குறட்டை பிரச்சனையை தீர்க்கும் தும்பை இலையின் மருத்துவ பலன்கள்சிறுநீரக கல் மற்றும் பித்த கல் கரைய ஒரு எளிய வழி மருத்துவம்