ஒரே பொருள் உடலில் தோன்றும் பல நோய்களுக்கு மருந்தாகிறது.

தேவையான பொருள்

தண்ணீர் 200 மி.லி
மஞ்சள் தூள் சிறிதளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 200 மி.லி நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் நீருடன் சிறிதளவு மஞ்சள் தூள்  சேர்த்துக்கொண்டு சிறிது சூடுபடுத்தவும்.
  • பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இந்த நீரை தொடர்ந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடல் வலிமை அடையும்.

பயன்கள் :

1) நோய் எதிர்ப்பு சக்தி பலமடங்கு அதிகரிக்கும்.

2) நுரையீரலை வலிமை அடைய செய்யும். 

3) உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்கிறது.

4) கொழுப்பை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

5) இரத்த குழாய் அடைப்பை சரி செய்ய உதவுகிறது.

6) புற்று நோய் செல்களை அழிக்கிறது.

7) நியாபக மறதியை சரி செய்யும்.