முற்றிலுமாக மூட்டு வலியை சரி செய்யும் இயற்கை மருத்துவம்

தேவையான பொருள்

முடக்கத்தான் கீரைஒரு கைப்புடி அளவு
நெய்சிறிதளவு

செய்முறை

    •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
    • பிறகு முடக்கத்தான் இலையை நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும்.
    • பிறகு இந்த இலையை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு 10 நிமிடம் நன்கு வசக்க வேண்டும்.
    • மேலும் இதனுடன் சிறிதளவு நெய் சேர்த்துக்கொண்டு நன்கு வசக்க வேண்டும்.
    • இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர மூட்டு வலி முற்றிலுமாக குறையும்.

மேலும் மூட்டு வலி குணமாக சில வழிமுறைகள் 

1) குப்பைமேனி இலை சாற்றுடன் எலுமிச்சை சாற்றையும் சேர்த்துக்கொண்டு மூட்டு வலி உள்ள இடத்தில் தடவி வந்தால் மூட்டு வலி குணமாகும்.

2)பிரண்டை இலை, முடக்கத்தான் இலை மற்றும் சீரகம் ஆகிய மூன்றையும் தலா 10 கிராம் அளவு எடுத்துக்கொண்டு நன்கு அரைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி மற்றும் மூட்டு தேய்மானம் முற்றிலுமாக நீங்கும்.

நெய்