புற்றுநோய் செல்களை அழிக்கும் ஒரு ஆரோக்கிய பானம் தயாரிக்கும் முறை

தேவையான பொருள்

கேரட் 1 கிலோ கிராம்
பீட்ரூட் 250 கிராம்

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு கேரட் மற்றும் பீட்ரூட் ஆகிய இரண்டு பொருட்களையும் நீரில் கழுவி கொள்ளவும்.
  • பிறகு இரண்டு பொருட்களையும் தனித்தனியே துருவி எடுத்துக்கொள்ளவும்.
  • மேலும் இந்த இரண்டு பொருட்களையும் தேவையான அளவு தண்ணீர் விட்டு அரைத்து அதன் சாற்றை மற்றும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.
  • இந்த சாற்றை தினமும் 200 மி.லி என்கிற வீதத்தில் மூன்று முறை குடிக்க வேண்டும்.
  • இவ்வாறு குடித்து வந்தால் ஆரம்பநிலை புற்றுநோய் செல்கள் முற்றிலுமாக அழிந்து விடும்.
  • அது மட்டும் இல்லாமல் புற்றுநோய் செல்கள் பரவும் வேகத்தையும் கட்டுப்படுத்தும் தன்மையும் இந்த சாற்றிற்கு உள்ளது.
  • மேலும் இந்த மருத்துவம் எந்தவித பக்கவிளைவும் இல்லாத நிரந்தர தீர்வு அளிக்கக்கூடிய மருத்துவமாகும்.