இதய நோய்க்கு நிரந்தரமான தீர்வு பெற்று இதயம் பலம் பெற உதவும் மருத்துவம்

தேவையான பொருள்

பால் 100 மி.லி
மருதம் பட்டை பொடி சிறிதளவு
செம்பருத்தி பூ ஒரு கைப்புடி அளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு செம்பருத்தி பூ நன்கு சூரிய ஒளியில் 3 நாட்கள் காய வைத்து நன்கு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.
  • மேலும் இந்த பொடியை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.
  • பிறகு 100 மி.லி பாலை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் பாலில் செம்பருத்தி பூ பொடி மற்றும் மருதம் பட்டை பொடி இரண்டும் சமஅளவு போட வேண்டும்.
  • பிறகு பாலை நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி வேறு ஒரு பத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இந்த பாலை தொடர்ந்து குடித்து வந்தால்  இதய நோய்க்கு நிரந்தரமான தீர்வு பெறலாம்.