அக்குளில் இருந்து வரும் துர்நாற்றத்தை போக்க உதவும் எலுமிச்சை சாறு

தேவையான பொருள்

எலுமிச்சை சாறு 5 மி.லி
பேக்கிங் சோடா 10 கிராம்

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 5 மி.லி எலுமிச்சை சாறு மற்றும் 10 கிராம் பேக்கிங் சோடா  ஆகிய இரண்டு பொருட்களையும் நன்கு பசை தன்மை போன்று மாறும் வரை கலக்கவும்.
  • இதனை உடலில் உள்ள அக்குளில் பகுதியில் பூசி 30 நிமிடம் உலர வைக்கவும்.
  • பிறகு குளிர்ந்த  நீரில் கழுவ வேண்டும்.
  • இவ்வாறு தினமும் தொடர்ந்து செய்து வந்தால் அக்குளில் இருந்து வரும் துர்நாற்றத்தை எளிதாக போக்க முடியும்.
  • மேலும் அக்குளில் உள்ள பாக்டோரியா மற்றும் பூஞ்சை செல்கள் எளிதில் அழிந்து விடும்.
  • மற்றோரு வழி என்னவென்றால் ஆல்கஹால்லை சிறிது பஞ்சில் தொட்டு அக்குளில் தடவி வந்தால் துர்நாற்றத்தை முற்றிலுமாக போக்க முடியும்.