தோள்பட்டை வலி நீக்க உதவும் ஆரோக்கியமான தேநீர் தயாரிக்கும் முறை

தேவையான பொருள்

தண்ணீர் 150 மி.லி
தேன் 10 மி.லி
எலுமிச்சை பழம் அரைத்துண்டு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் 150 மி.லி  தண்ணீரை எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் நீருடன் சிறிதளவு எலுமிச்சை பழச்சாறு சேர்த்துக்கொண்டு மேலும் சிறிது நேரம் கொதிக்க விடவும்.
  • பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • மேலும் இந்த நீருடன் தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இப்போது வலியை போக்கும் ஆரோக்கிய தேநீர் தயார்.
  • இந்த தேநீரை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு காலையில் குடித்து வந்தால் தோள்பட்டை வலி முற்றிலுமாக நீங்கும்.
தேன்
தண்ணீர்