கடுமையான தோள்பட்டை வலி நீங்க உதவும் வீட்டு வைத்தியம்

தேவையான பொருள்

தேங்காய் எண்ணெய் 10 மி.லி
கற்பூரம் சிறிதளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு தேங்காய் எண்ணெய் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • பிறகு கற்பூரத்தை சிறிது இடித்துக்கொண்டு தேங்காய் எண்ணெய் உடன் சேர்த்துக்கொள்ளவும்.
  • இரண்டு பொருட்களையும் நன்கு கலக்கவும்.
  • பிறகு 5 நிமிடம் உலர வைக்கவும்.
  • பிறகு இந்த எண்ணெய்யை தோள்பட்டை வலி உள்ள இடத்தில் நன்கு தடவி விடவும்.
  • இவ்வாறு ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்து வந்தால் கடுமையான தோள்பட்டை வலி நீங்கி உடல் வலியில் இருந்து முற்றிலுமாக விடுதலை பெறும்.
தேங்காய் எண்ணெய்
கற்பூரம்