முடி கொட்டும் பிரச்சனைக்கு உதவும் செம்பருத்தி எண்ணெய் April 29, 2021 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் செம்பருத்தி பூ 10 எண்ணிக்கை செம்பருத்தி இலை 10 எண்ணிக்கை தேங்காய் எண்ணெய் அரை லிட்டர் கறிவேப்பிலை ஒரு கைப்புடி அளவு வேப்பிலை ஒரு கைப்புடி அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.பிறகு செம்பருத்தி பூ மற்றும் செம்பருத்தி இலையை பொடியாக நறுக்கி அரைத்துக்கொள்ளவும்.அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும்.மேலும் இதனுடன் அரைத்த பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு சூடுபடுத்தவும்.பிறகு இதனுடன் கறிவேப்பிலை மற்றும் வேப்பிலை 10 நிமிடம் மிதமாக சூடுபடுத்தவும்.பிறகு இதனை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இந்த எண்ணெய் தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளித்து வந்தால் முடி கொட்டும் பிரச்சனைக்கு முற்றிலுமாக தீர்வு கிடைக்கும். செம்பருத்தி பூ பொடி கறிவேப்பிலை தேங்காய் எண்ணெய் வேப்பிலை Related posts:வெப்பத்தால் வரும் நோய்கள் குணமாக இயற்கை மருந்துமூட்டு வலிக்கு உதவும் ஒரு எளிதான கை மருத்துவம்முற்றிலுமாக குறட்டை பிரச்சனை நீங்க உதவும் பாட்டி வைத்தியம்ஆஸ்துமாவை குணமடைய செய்யும் அற்புத பாரம்பரிய வைத்தியம்