மூட்டு வலிக்கு உதவும் ஒரு எளிதான கை மருத்துவம்

தேவையான பொருள்

வெந்தையம் 20 கிராம்
சீரகம் 10 கிராம்
மிளகு 5 கிராம்

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு வெந்தையம்,மிளகு மற்றும் சீரகம் ஆகிய மூன்று பொருட்களையும் தனித்தனியே அரைத்துக்கொள்ளவும்.
  • அரைத்தப்பொருட்களை எல்லாம் ஒன்றாக சேர்த்து ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.
  • மேலும் அரைத்த பொடியை இரண்டு தேக்கரண்டி எடுத்துக்கொள்ளவும்.
  • இதனை காலை மற்றும் இரவில்  வெறும் வயிற்றில் சாப்பிட்டு மிதமான சுடுநீர் குடித்து வந்தால் கால் வலி முற்றிலுமாக குணமாகும்.
  • இவ்வாறு தொடர்ந்து 30 நாட்கள் செய்து வந்தால் கால்வலிக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
  • இது எந்தவித பக்கவிளைவும் இல்லாத மருத்துவம் ஆகும்.
  • மேலும் இந்த மருத்துவம் உடற்பருமனையும் எளிதில் குறைக்க வல்லது.
மிளகு
சீரகம்
வெந்தையம்