வாய் புண் குணமாக உதவும் கற்றாழை மருத்துவம்

தேவையான பொருள்

கற்றாழை 25 கிராம்
கடுக்காய் பொடி 25 கிராம்

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு கடுக்காய் நன்கு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.
  • பிறகு கற்றாழை தோலை சீவி அதன் உட்பகுதியை மட்டும் தனியாக எடுத்துக்கொண்டு 7-8 முறை நன்கு கழுவ வேண்டும்.
  • பிறகு கற்றாழை உட்பகுதி மற்றும் கடுக்காய் தோல் பொடி ஆகிய இரண்டு பொருட்களையும் சேர்த்து நன்கு பசை தன்மை போன்று அரைக்கவும்.
  • இதனை வாயின் வெளிப்புறத்தில் தொடர்ந்து ஒரு நாளைக்கு நான்கு முறை பூசி வந்தால் வாய் புண் முற்றிலுமாக குணமாகும்.
  • இது மிகவும் எளியவகை மருத்துவம் ஆகும்.
கற்றாழை
கடுக்காய் பொடி