ஒரே வாரத்தில் இரத்தத்தை சுத்தம் செய்யும் இயற்கை மூலிகை சாறு July 6, 2020 | No Comments Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp தேவையான பொருள் அருகம் புல் ஒரு கைப்புடி அளவு தண்ணீர் 50 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு அருகம் புல் நன்கு கழுவி அதனை நறுக்கி சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும்.பிறகு அரைத்த அருகம் புல் நன்கு பிழிந்து 50 மி.லி அளவு சாறு எடுத்து வடிகட்டி ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.பிறகு 50 மி.லி தண்ணீர் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் தண்ணீரை வடிகட்டி ஏற்கனவே அரைத்து வைத்த சாற்றுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.இவ்வாறு உருவான சாற்றை தினந்தோறும் காலை குடித்து வந்தால் ஒரே வாரத்தில் இரத்தத்தை சுத்தம் செய்ய முடியும்.மேலும் செரிமான பிரச்சனையை குறைக்கவும் முடியும். அருகம் புல் தண்ணீர் Related posts:நீரிழிவை கட்டுப்படுத்தும் வரகு வாழைப்பூ அடைஉடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வேப்பம்பூ ரசம்பூச்சி கடிக்கு செய்ய வேண்டிய வீட்டு வைத்தியம்பார்வை திறன் மேம்படுத்த உதவும்