ஒரே வாரத்தில் இரத்தத்தை சுத்தம் செய்யும் இயற்கை மூலிகை சாறு

தேவையான பொருள்

அருகம் புல் ஒரு கைப்புடி அளவு
தண்ணீர் 50 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு அருகம் புல் நன்கு கழுவி அதனை நறுக்கி  சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும்.
  • பிறகு அரைத்த அருகம் புல் நன்கு பிழிந்து 50 மி.லி அளவு சாறு எடுத்து வடிகட்டி ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.
  • பிறகு 50 மி.லி தண்ணீர்  ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் தண்ணீரை வடிகட்டி ஏற்கனவே அரைத்து வைத்த சாற்றுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இவ்வாறு உருவான சாற்றை  தினந்தோறும் காலை குடித்து வந்தால் ஒரே வாரத்தில்  இரத்தத்தை சுத்தம் செய்ய முடியும்.
  • மேலும் செரிமான பிரச்சனையை குறைக்கவும் முடியும்.
அருகம் புல்
தண்ணீர்